தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை (27) நடைபெறவுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட வரையறைக்கு அமைய தலையீடு செய்யக்கூடிய விதம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தவறிழைத்த மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை யாழ்ப்பாணம் பல்கலைப் பதிவாளர்!
அமேசான் காடுகளில் இருந்து தப்பி வந்த விலங்குகள் !!
மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலையும் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் - இறக்குமதியாளர்கள் சங்...
|
|