தெற்காசியாவின் மற்றுமொரு அதிசயம் கொழும்பில்!

175 மீற்றர் உயரம் மற்றும் 10 மீற்றர் அகலத்தைக் கொண்ட தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள குறித்த மேம்பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 25 பேர் பலி!
அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காது- முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதி!
யாழ் மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை சரியான முறையில் பின்பற்றுகின்றனர் - யாழ்ப்பாணம்...
|
|