தெற்காசியாவின் மற்றுமொரு அதிசயம் கொழும்பில்!
Tuesday, March 12th, 2019
175 மீற்றர் உயரம் மற்றும் 10 மீற்றர் அகலத்தைக் கொண்ட தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள குறித்த மேம்பாலம் ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
தூக்குத் தண்டனை விவகாரம் : ஜனாதிபதி தலைமையில் விசேட ஆலோசனை!
நிறைவேற்று அதிகாரத்தைத் நான் இதுவரை பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவிப்பு!
காலம் தாழ்த்திய மதகு புனரமைப்பால் மக்களுக்கு அசௌகரியம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆறுகால் மட ...
|
|
|


