துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு – இலங்கை துறைமுக அதிகாரசபை!

கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணியில் ஈடுபடுத்தி, இதுவரையிலும் துறைமுக செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
Related posts:
நெடுந்தீவு பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமனம்!
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அமைச்சர் பவித்ரா எடுத்துள்ள கடுமையான 7 முடிவுகள்!
|
|