திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை!

எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாளை 18 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெசாக் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசதலைவர் மற்றும் தலைமை அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைவாக இந்தப் பொது விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!
பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்டபான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 18 ...
|
|