தரம் 5 பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் 3,56 000 மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை – அதிர்ச்சியில் மக்கள்!
2024 ஆம் ஆண்டு இரண்டு பிரதான தேர்தல்கள் நடைபெறும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நாளைமுதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் - புவியியற்துறை மூத்த ...
|
|