தரம் குறைந்த உந்துருளித் தலைக்கவசம் இறக்குமதி செய்யத் தடை!

தரம்குறைந்த உந்துருளித் தலைக் கவசங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உந்துருளி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்தமையால் ஏற்கனவே சந்தைகளில் காணப்படும் தரம் குறைந்த தலைக் கவசங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இறக்குமதி செய்வது தடை செய்யப்படவுள்ளது.
இதேவேளை 2017 ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுக்கும் அரசு தடை விதித்திருந்தது.
Related posts:
உர மூடைகளை அதிக விலையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை!
யாழ் போதனா வைத்தியசாலையிலும் சர்ச்சைக்குரிய கோபுரங்கள்!
அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே விரும்புக...
|
|
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை நீக்கம் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன...
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமற்றவகையில் தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் நாம...
சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒருபோதும் பின்வாங்காது - அமைச...