தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை – ஜனாதிபதியின் அதிரடி!

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8 ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு மக்கள் பாதிப்பு!
உடன் அமுலாகும் வகையில்7 வரிகள் நீக்கம் !
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி க...
|
|