தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை (13), நாளை மறுதினம் (14) மற்றும் 15, 16, 17ம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ம் திகதிகளிம் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கை இராணுவத்தில் புதிய பிரிவு!
கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளுங்கள் - பொன்.சிவகுமாரனின் சகோதரர் பொன். சிவசுப்பிரமணியம்!
சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதி...
|
|