தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!

தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தபால் தினமான அடுத்த மாதம் 9ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தபால் தினத்தை முன்னிட்டு பல விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐ.நா. வெறும் தேர்தல் கால கோசமல்ல - மாநகரசபை குழப்பம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர்...
ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது – பிரதமர் தெரிவி...
அடுத்த வாரம்முதல் அனைத்து வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்...
|
|