தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை இன்றுடன் (04) நிறைவடைகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுபேற்கும் பணி கடந்த 30 ஆம் திகதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில் , அந்த கால அவகாசம் இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புளோரிடாவை கடுமையாக தாக்கி வரும் புயல்!
உடற்பயிற்சி நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – சுன்னாகத்தில் சம்பவம்!
நெற்செய்கைக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை பசில் ராஜபக்ச உறுதி!
|
|