தபாலகங்களுக்கு மோட்டார் சயிக்கிள்கள் விரைவில் வழங்க நடவடிக்கை!

கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட மோட்டார் சயிக்கிள்கள் பிரதான தபாலகங்;களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . யாழ்.பிரதம தபாலகத்திற்கு எடுத்து வரப்பட்ட 10 மோட்டர் சயிக்கிள்களும் தபாலகங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்று பிரதம தபாலகம் தெரிவித்தது .
இவற்றில் யாழ்.பிரதம தபாலகத்திற்கு மூன்று மானிப்பாய் சுழிபுரம் சுன்னாகம் அச்சுவேலி பருத்தித்துறை சாவகச்சேரி வேலணை ஆகிய தபாலகங்களுக்கு தலா ஒரு மோட்டர் சயிக்கிள்களும் வழங்கப்படவுள்ளன.
Related posts:
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடைய...
எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலாக்கம்!
வடக்கில் 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|