தனியார் மயமாகிறது மக்கள் வங்கி – இலங்கை வங்கிகள்?

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினை தனியார் மயப்படுத்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அனைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இது குறித்து கூறுகையில்; குறித்த அரச நிறுவனங்களின் பங்குகளில் 10% தனியார்மயமாக்க உள்ளதாகவும், தொடர்ச்சியாக இலாபமீட்டும் நிறுவனங்களை அளிக்கவே இவ்வாறு அரசு திட்டம் தீட்டுவதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்
Related posts:
அத்துமீறி மீன்பிடிக்கும் கப்பல்கள் மீது இனிமேல் பல மில்லியன் ரூபா தண்டம் -அமைச்சர் மகிந்த அமரவீர!
தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ...
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் - சுகாதார அமைச்சு அறிவிப...
|
|