தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் – பொலிஸார் வேண்டுகோள்!

கொரொனா பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
18 வீத நிதியினையே வட மாகாண கல்வி அமைச்சு செலவு செய்திருக்கிறது - கல்விச் சமூகம் விசனம்!
நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் யாழ்ப்பாணம் விமான நிலையம்!
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!
|
|