தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பம்!

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
இந்த பரீட்சை முதலில் இணையத்தளம் மூலம் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் 186, 097 பேர் பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
தண்டனை வழங்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை- பொலிஸ் ஆணைக்குழு!
பெண் தொழிலாளர்களின் அதிகரிப்பு நீண்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்!
இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு - பெற்ரோலிய கூட்டுத்தாபனம்!
|
|