ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் வானூர்திச் சேவை அதிகாரியால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வகையான கமராக்களை உடைமையில் வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைப்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத படசத்தில் இராணுவத் தேடுதல்களின்போது அவை கண்டுபிடிக்கப்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரண்டு வாரங்களில் தீர்வு - ரயில் ஊழியர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் அர்ஜுன!
இன்றுமுதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம் - சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழ...
விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப...
|
|
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - இலங்கையின...
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் - அ...
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க தீர்மானம் - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை...