டெங்கு நோய்: 2 ஆயிரத்து 272 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடம் மாத்திரம் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 587 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலிகளின் கனவைச் சிதைத்தார் அமைச்சர் ஐங்கரநேசன்;
நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் - ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை!
இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு...
|
|