டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் 42,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை 51.29 வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.இதேவேளை டெங்கு ஒழிப்பு வாரம் நாளையுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜப...
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|