டாக்காவில் முன்னாள் ஜனாதிபதி உரை!

Monday, May 22nd, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.

பங்களாதேஷிலுள்ள சர்வதேச மூலோபாய ஆய்வுகள் தொடர்பான நிறுவனத்தில் நாளை உரையாற்றவுள்ளார்.பிளவுபட்ட சமூகத்தினிடையே சமரசம் , ஜனநாயகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லாட்சி என்பன தொடர்பில் இலங்கையிடமிருந்து பாடத்தை கற்றுக்கொள்ளல் என்ற தலைப்பில் இவர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

இந்த நிறுவனம் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய ஆய்வு மற்றும் ஆய்வு நிறுவனங்கள் மூலமான விடயங்களை மேம்படுத்துதல் சர்வதேச விவகாரம் பாதுகாப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களையும் முன்னெடுக்கின்றது.

Related posts:

நாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்...
வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!