ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Tuesday, February 5th, 2019

பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வெளிநாட்டிற்கு செல்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக இரண்டு மாத காலத்திற்கு இந்தியா செல்வதற்கு ஜெப்ரி அலோசியஸ் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கி தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்...
செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடிய...
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவ...