ஜுலை முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் தனியார் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய உள்நாட்டு வரிச் சட்டம் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் என அனைத்தினதும்விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சங்கம் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைவாக கட்டண உயர்வு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு!
இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச விதை நெல்!
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது !
|
|