ஜனாதிபதி யாழ். விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்துள்ளார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்க அமைச்சரவை அனுமதி!
உணவு பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை!
|
|