ஜனாதிபதி பதவியேற்று இரு ஆண்டு நிறைவை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட மன்னிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாம் ஆண்டு பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு 285 சிறைக் கைதிகளுக்கு விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இன்றைய தினம் இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.மேலும், விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடிநீர் போத்தலில் மோசடி - 8,190 குடிதண்ணீர்ப் போத்தல்கள் அழிப்பு!
தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமை...
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்...
|
|