ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை!

பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுத்தவண்ணம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார்.
வரவுசெலவுத்திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்து, தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். பாராளுமன்றத்திற்குள் பிற்பகல் 2.00 மணிக்கு வருகை தந்தார். சபையில் அமைச்சர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் நிதி ஆண்டிற்கான உரையை நிதியமைச்சர் ஆரம்பித்தார்.
Related posts:
மீண்டும் திருத்தப்படும் ஹம்பாந்தோட்டை உடன்படிக்கை?
பசுமை இலங்கையை உருவாக்க பேண்தகு தீர்வுகளைக்கொண்ட திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !
|
|