ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலணைப் பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு - தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த முடியாது - வர்த்தமானி வெளியாகியுள்ளது...!
ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியான முக்கிய செய்தி!
|
|