ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கிப் பயணமானார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விமான சேவைக்கு சொந்தமான TP 308 எனும் விமானத்தில் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் 21 பேர் கலந்துகொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கடும் வெப்பநிலை மேலும் நீடிக்கும்!
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமைக்கு பிரதமரே பொறுப்புக்கூற வேண்டும்
மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை: நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது - சுகாதார அமைச்சு அற...
|
|