ஜனாதிபதி சீஷெல்ஸ் விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!
இடைக்கால கணக்கறிக்கை நாளை - அகில விராஜ் காரியவசம்!
இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!
|
|