ஜனாதிபதியிடம் உமாஓய திட்டத்தின் அறிக்கை கையளிப்பு!

உமா ஓய திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலைமை தொடர்பான அறிக்கையை நோர்வே நிபுணர் குழுவினர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
முறையான திட்டமிட்ட செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுகளின் பற்றாக்குறையே, நீர்கசிவு மற்றும் நீராதாரங்கள் வற்றிப் போதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு பணியில் படையினர்!
அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் - ஜனாதிபதி ...
|
|