ஜனவரி முதல் பொலிதீனுக்கு தட்டுப்பாடு!

லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பை குறித்த தகனம் நடைமுறைக்கு வர இன்னு சில நாட்களே உள்ள நிலையில், பொலிதீனுக்கு தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தி செய்வோரின் சங்கமின் செயலாளர் அநுர ஹேரத் தெரிவிக்கையில்;
“௪ முதல் சில மாதங்களுக்கு பொலிதீன் தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்புகள் உள்ளது. புதிய திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வர நாம் முன்னர் செலவு செய்ததை போன்று நான்கு அல்லது ஐந்து மடங்கு பணம் செலவாகிறது. ஆதலால் எல்லா பொலிதீன் உற்பத்தியாளர்களுக்கும் குறித்த செலவினை தாக்குப் பிடிக்க முடியாது. ஆதலால் ஜனவரி 01ம் திகதி முதல் கடைகளில் பொலிதீன் தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்பு உள்ளது..” என தெரிவித்துள்ளார்.
Related posts:
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் 500 உதவியாளர்களுக்கு நியமனம்!
ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருஞானலிங்கத்தின் முயற்சியால் அரியாலையில் உப வீதிகள் ச...
கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!
|
|