செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!

அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விஷேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அளவியல், தொழில்துறை அளவியல் மற்றும் சட்ட அளவியல் துறைகளின் கீழ் வழங்கப்படும் சேவைகளை உரிய முறையில் வழங்கும் நோக்கிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மாவட்டம் மற்றும் மேல்மாகாணத்திலுள்ள அரசாங்கத்தின் காணியொன்றை வர்த்தமானி மூலம் பிரசுரித்து அதனை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான அதிகாரங்களுடனான சொத்து முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
Related posts:
இலங்கையின் வடிவம் மாற்றமடையும் - நில அளவை திணைக்களம்!
டீசல் - பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது - பாகிஸ்தான் வெட்கப்பட வேண்...
|
|
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவட...
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...