செப்டெம்பர் முதலாம் திகதி தேர்தல் இடாப்பினை தயார் செய்வதற்கான இறுதி நடவடிக்கை ஆரம்பம்!

2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பினை தயார் செய்வதற்கான இறுதி நடவடிக்கை செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் இடாப்பின் திருத்தங்களை மேற்கொள்வதற்காக மேன்முறையீடுகளை பதிவு செய்வதற்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்து மூலை முடக்கெங்கும் பொலிஸார் சோதனை!
மல்லாகம் துப்பாக்கி சூடு: சம்பவம் தொடர்பில் ஐவர் கைது !
கொரோனா மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!
|
|