சுற்றுலாப் பயணிகள் மூலம் 43 மில்லியன் வருமானம்!

கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் கண்டி பேராதனை இயற்கை தாவரவியல் பூங்காவை பார்வையிட 3,29,744 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இச்சுற்றுலா பயணிகளின் மூலம் இப்பூங்காவிற்கு 43 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத வசந்த காலத்தில் இப்பூங்காவிற்கு 3,00,250 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் 29,494 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related posts:
தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் வயதெல்லையில் மாற்றமில்லை!
வடக்கு - கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு கப்பல்மூலம் அனுப்பிவைப்...
இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அமைதியாக நினைவேந்த முடியும் - நிகழ்வுகள் அரசியல் ...
|
|
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் விமானங்கள் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நித...
ஏழு மில்லியன் இலங்கையர்களுக்கு உதவி தேவை - மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை!
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது -...