சுன்னாகம் பகுதியில் மூன்று கடைகள் தீக்கிரை!

யாழ்.சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கினால் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்.சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் கடையில் ஏற்பட்ட மின் ஒழுங்கின் காரணமாகவே தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
கடையில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது.
ஒரு புடவை கடை மற்றும் நகை கடை மீதும் தீ பரவியது உள்ளது.
தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், தீ விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் - புத்திஜீவிகள் கோரிக்கை!
பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்!
மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - கல்வி அமைச்...
|
|