சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!

முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related posts:
புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு!
இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் !
21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரக் கிரகணம் இன்னும் இரு வாரங்களில்!
|
|