சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து!

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை கவனத்திற்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை சுகாதார அமைச்சு அறிக்கையொன்றினூடாக வெளியிட்டுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி புத்தளம், களுத்துறை, கம்பஹா, குருணாகல், காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!
வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளின் பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகள் - ஜனாதிபதி பணிப்புரை!
இது மனித அன்பையும் கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு திருநாளாகும் - நத்தார் வாழ்த்தச் செய்தியில் பிரதமர...
|
|