சுகாதார அமைச்சின் எச்சரிக்கை!

கர்ப்பிணி தாய்மார்கள் சீகா வைரஸ் பரவும் நாடுகளுக்கு செல்வது பாதுகாப்பானதல்ல என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி சிங்கப்புர், மலேசியா, பிரேசில் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் சீகா வைரஸ் வேகமாக பரவிவருவதால் குறித்த நாடுகளுக்கு செல்வது மிகவும் ஆபத்தானது என சுகாதார சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் நோய் நிலை தொடர்பில் ஆராய்வதற்கு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை - ஈ.பி.டி.பியின் உப்புவெளி ...
பகிடிவதை : மாணவிக்கு 6 இலட்சம் நஷ்ட ஈடு !
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது - வெளிவிவகார அமைச்சர...
|
|