சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் இதுவரை கிடைக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

இந்த ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கு இதுவரையில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் சீட்டுக்கள் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் அவர்களுக்கான வவுச்சர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
கடும் வெப்பநிலை மேலும் நீடிக்கும்!
ஜெர்மனியின் அதிநவீன பேருந்து இலங்கையிலும் !
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்!
|
|