சீரற்ற காலநிலை: பரவுகிறது டெங்கு!

நாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை கபணப்படவதன் காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, நாடளாவிய ரீதியில் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Related posts:
அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து மத அனுஸ்டானங்ள் -முன்னாள் ஜனாதிபதி
பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணம்!
நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் மர்மம்: ஆபத்து என எச்சரிக்கை செய்கிறது இலங்கை அரச வைத்திய...
|
|
அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ...
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் மின்சக்தி அம...
வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிருங்கள் - பொதுமக்களிடம் பொலிசார் வ...