சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் இலங்கை இராணுவத்துக்கு 3 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடை!

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் 3 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தொகுதி தடுப்பூசிகள் ஒகஸ்ட் 28 அன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
உடுவில் மகளிர்கல்லுாரி விவகாரம் தொடர்பாக பெற்றோர் விடுத்த அறிக்கை!
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீ...
நாடு மீண்டும் முடங்கும் அபாயம் - கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை!
|
|