சீனாவிடம் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கோரியுள்ளது இலங்கை – சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன!

சீனாவிடமிருந்து இரண்டு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கை கோரியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சார்பில் இந்த வேண்டுகோளை தான் முன்வைத்துள்ளதாக பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தில் ஒருபகுதி நன்கொடையாக வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகின் 62 நாடுகள் சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்துகின்றன என பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- நீர்வள சபை கட்டிட திறப்பு விழா நிக...
பிரதமர் இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை !
யாழ். குடாநாட்டில் செவ்விளநீருக்கு பற்றாக்குறை!
|
|