சீனாவிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை!

அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற விசேட திட்டத்தின்கீழ் இலங்கை இந்தியாவிடம் இருந்து அவசிய மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளது.
இலங்கை மருத்துவத்துறையிடம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு தேவையான மருத்துவப்பொருட்கள் மற்றும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
எனினும் அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கும் மருந்துப்பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ள சுகாதாரத்துறை விரும்புகிறது.
எனவே இந்தியாவிடமும் சீனாவிடமும் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஏடி சுதர்சன தெரிவித்துள்ளார்.
Related posts:
தனியார் வைத்தியசாலைகளை பதிவு செய்ய அறிவுறுத்து!
ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை போராட்டம்!
எரிபொருள் நாட்டுக்கு வரும் வரை வரிசையில் காத்திராதீர்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வேண்ட...
|
|