சிறைகளில் சி.சி.டி.வி கமெரா பொருத்தும் திட்டம் நிறுத்தம்!

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
எனினும், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதாகத் தீர்மானிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூன்று சிறைச்சாலைகளின் நுழைவாயில்களில் மாத்திரம், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இதனை இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
சுகாதார அமைச்சர் அமெரிக்கா விஜயம்!
இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் - 3 நாட்களில் 471 பேர் உயிரிழப்பு!
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இனிச் சிக்கல் - எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை!
|
|
கணினி தரவு அறிவியல் , மென்பொருள் பொறியியல் துறைகளில் புதிய தொழில்வாய்ப்பு - பத்தாயிரம் மாணவர்களுக்க...
எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - த...