சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட 600 கோடி!

சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த செயற்றிட்டத்திற்கென 600 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதன்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
மரம் வெட்டும் இயந்திரங்கள் பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!
கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா : இன்றும் மூவர் அடையாளம் காணப்பட்டனர் – இலங்கையின் எண்ணிக்கை 303 ஆக உய...
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு, வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு என பொது சுகாதார பரிச...
|
|