சிறுவர்களுக்கான சீன கலாச்சார வண்ணப்பூச்சு பயிற்சி!

இலங்கையின் சிறுவர்கள் குழுவொன்றுக்கு சீன கலாச்சார வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீன கலாச்சார நிலையத்தில் இந்த வண்ணப்பூச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வண்ணப்பூச்சு பயிற்சியில் இலங்கையின் சிறுவர்கள் சிலரும், சீன நாட்டு சிறுவர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Related posts:
சாதாரண தர பரீட்சை அவசியமில்லை: அனைவரும் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படுவர் : கல்வியமைச்சர்!
எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வால் குளம் பாதிப்பு!
|
|