சிறுவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – யுனிசெவ் அமைப்பு கோரிக்கை!

சிறார்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை இலங்கை செயற்படுத்த வேண்டும் என யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை வகுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
அதில் இணையத்தளத்தில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
தனியார் பஸ் உரிமையாளர்களும் வேலை நிறுத்தம்?
நுண்கடன் திருத்தச் சட்டத்துக்கான அனுமதி அமைச்சரவையில்!
கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் - செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப்...
|
|