சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலில் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்துடன் பதவியேற்றுள்ளேன் – இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர!

மூத்த அரசியல்வாதியும் சிரேஷ்ட அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டுதலில் இந்த நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்தடன் பதவியேற்றுள்ளேன் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
கற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோர் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்
Related posts:
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டார்!
மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் - அரச போக்குவரத்து சபை அறிவிப்பு!
|
|