சித்திரைப் புத்தாண்டு கைவிசேட நிகழ்வுகள் வங்கிகளில் இடம்பெறும்

சித்திரைப் புத்தாண்டுக் கைவிசேட நிகழ்வுகள் இன்று வெள்ளிக் கிழமை(15-04-2016) வங்கிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வங்கிகளுக்கான விடுமுறை தினமல்ல . எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்று வங்கிகள் புதுவருடக் கொடுக்கல் வாங்கல்களுக்காகத் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Related posts:
எவன்ட் கார்ட் மூலம் கடற்படைக்கு 233 கோடி வருமானம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் விஷேட நிகழ்வுகள்!
நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை கோரும் இலங்கை!
|
|