சிங்கபூரிற்கு சென்றார் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469 விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தையில் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடல் அட்டைகளை பிடித்தவர்கள் கைது!
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம் - சுற்றாடல் அதிகார சபை!
ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!
|
|