சார்க் அமைப்பின் பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு
Saturday, April 23rd, 2016தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்பை மேலும் வலுவூட்டில் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் அர்ஜூன் பீ.தாபாவிற்கு இடையில் நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றது.
இச்சந்திப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சார்க் நிதியத்தில் இருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என சார்க் பொதுச்செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே - ஈ.பி...
யாழ். மாநகரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பி...
நியமனத்தில் பாரபட்சம் - வெளிவாரிப் பட்டதாரிகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!
|
|