சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக எரிபொருள் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், மசகு எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக, தொடர்ந்து உயர்ந்து வரும் மசகு எண்ணெயின் விலை தற்போது, பீப்பாய் 80 டொலரை கடந்துள்ளது.
தேவைக்கு ஏற்ப மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்படாததே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!
வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்து!
|
|
மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...
இலங்கை - கட்டார் மத்திய வங்கிகளின் ஆளுநர்களுக்குமிடையில் சந்திப்பு - பொருளாதாரத்தை புத்துயிர்பெறச் ச...
தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!