சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

சமையல் எரிவாயுவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சமையல் எரிவாயுக்களை தரையிறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்!
23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று!
மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் - வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|